மோட்சம் என் கையிலே. மிளிர்கிறதே வானம்,
இங்கு கலைகிறதே கனவெல்லாம் காட்சியில்
நான் கடவுளையே காண்கிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment