பேரிடர் வந்தால், பெருமானே துனண.
உரு வழி உலகில் உணராத உண்மை.
பிணம் தின்னும் காட்டிலும், பிறக்கின்ற சோதி
திறக்கின்ற ஒளி வாசல் முழுதும் தெய்வமே இருக்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment