நிழல் வருகுதே நெஞ்சம் தான் வருந்த
பஞ்சம் பதியொளி இருப்பு என்றால்,
பகற்கனவே வரும் பாலைவெளி தனைக் காண
ஒளிரும் உள்ளொளி ஒழிந்தே, போகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment