Monday, December 8, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 08.12.2025

 

வினை தீர்க்கும் வாழ்க்கை போக 

வெற்றிச் சங்கு ஊதி வேதம் வரும்.  

பூதம் வந்தால் புலராத வானம் தான். 

ஊனம் பெருக்கெடுத்தோட உயிரும் மறையும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.