உலகமே எனக்கு வேதமானது, கலகமே அறியாத என் மனதில்,
கடவுளே காட்சியானார். பூஜ்யம் தான் அறியாமலே,
புலர்கின்றது, என் ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment