பறக்கின்ற வழி முழுதும் இறக்கின்ற நிழலே எல்லாம்,
கறக்கின்ற காசு வழி கனவு தான் வரும்,
நனவில் விழித்திருக்க நாயகன் தரிசனமே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment