உயிரை துளைக்கும் உறவு மறந்த மனம்
துயரைக் கொடுத்தே துரத்தும் இதன் நிழல்.
இது வருத்தும் நிலை மாற வாழ்க்கையே ஒளியாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment