Wednesday, December 10, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 10.12.2025

 

துரத்துகின்ற நிழலும் துணைவர, சொர்க்கம் தான் தேடி,

சுருண்டு வீழுதே மனம் பக்கச்சார்பாகவே பழகும் மாயையில்,

பதி முகமே அறியாத பாவியே அது ஆவி தான் சோர்ந்து, 

வீழ்ந்தாலும் அன்பே சிவமாகும் அதன் இருப்பில் அனைத்தும் நலமே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.