வித்தகம் பேசியே வீணாகும் மனம்
சித்தத்தில் சிவன் வந்தால், தெய்வமேயாகலாம்.
புத்தியில் ஞானம், வர ம லருமே அந்த ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment