காலத்தை வென்றது கனவு வாழ்க்கை.
சீலத்தை விதைக்க தெய்வமே வரும் பொய் உலகம் கண்டால்,
புனிதமே இல்லை மனிதம் வாழ்த்தான்
மலர்கிறது இங்கு உயிர் சோதி
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment