மனக் குகை இருள் நீங்க, மலரும் உயிர் சோதி
வினை தான் சூழ்ந்தால், வேதமும் மறக்கும்.
ஆழ மன இருப்பிலே, தான் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment