Saturday, December 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.12.2025

 

காதல் செய்வது காமம் போக்கவே, 

சாதல் அறியாமல், சலனம்தான் கொள்ளும் மனம்.

 ஆதலால், மனம் அன்பையே பற்றினால், 

சுற்றமும் போகும், சுடர் விடும் ஞானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.