ஞாலத்தைப் பற்றினால், நாளும் துன்பமே,
கோலத்தை மாற்றினால், கொற்றவன் இருப்பே
வரும் கற்றது ஞானமென்றால்,
காட்சி முழுதும் கடவுளேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment