Sunday, December 14, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.12.2025

 

பிழை செய்து பிறழும் மனம் தான் இங்கு. 

அழைக்கும் குரல் அன்பு இன்றி வேறில்லை, 

சேறு தான் குளித்தால் தெய்வமும் மறக்கும். 

வேறுபடும் நிலை மாற, வேதம் ஒன்றே, நமைக் காக்கும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.