சிட்டுக் குருவி நான் சிறகடிக்கும் என் மனதில்,
சிவன் ஒருவர் தான் இருக்கின்றார் அவமாகும் வாழ்க்கை,
போய் அன்பே சிவமானேன் நான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment