உடலும் வருந்தி அழ, உயிரும் போகும்.
இடர் வந்த நிலை மாற இறையென நாமாவோம்,
கறை வழி, மனம் நின்றால், கடவுள் காட்சியுமில்லை
சாட்சி புருஷனையே அறியாமல்,
சலன வாழ்க்கை ஓடுதே.
மீட்சி காண நினைத்தால், மிளிருமே அந்த ஒளி
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment