பிழைகள் செய்தே பிறழும் மனம் தான் இங்கு
அழைக்கும் அன்பின் குரல் கேட்காமல்,
அனைத்தும் அவலமே, பவளம் போல்
உயிர் வார்ப்பு என்றால், பதியையே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment