Sunday, December 21, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.12.2025


எடுத்த பிறவியில் எல்லாம் போனது, 

துடுப்பு இழக்க துயரம் தான் மிஞ்சியது 

அடுப்பு எரியவே, இந்த அருந்தவ வாழ்க்கை. 

பெருந்தவம் செய்தாலன்றி, இப்பிறவி நோய் தீராது

 

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.