இன்பம் தேடியே இதயமும் சாகும் உதயம் காணாமலே,
ஒழிந்திடும் உயிர், பளிங்கு மனம், கொண்டால்,
பதி ஒருவரே, இருப்பார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment