சாதனை செய்தாலும் சரித்திரம் மாறாது.
கூறாகும் மனசிலே குறையுணர்வுதான் மிஞ்சும்
இறைநிலை காணாமல் இதயம் தான் எதற்கு?
கறை மூழ்கி சாகதான் இந்த கனவுலக வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment