Monday, December 22, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.12.2025

 

எழுதிக் குவித்து, ஏற்றம் நான் கண்டேன். 

தோற்றம் வெறும் கனவாகி தொலைந்ததே மாயை, 

தாயினும் சிறந்த என் சற்குருநாதன் உயிர் தந்தை ஒருவரே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.