Thursday, December 25, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.12.2025

 

தீ வளர்க்கும் வாழ்க்கையிலே, தெய்வம் நான் காணவில்லை. பொய்யிலே புரையோடத்தான் கையளவு மனம் இங்கு. மெய்யிலே வாழும் நிலை வந்தால், வானமே வசமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.