Thursday, December 25, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.12.2025


நான் புதிதாய்ப் பிறந்தது புனிதம் காக்கவே. ஈனமுறும் உயிர் கண்டால், இறையாகவே உருகும் என் உயிர் உரு வழி உலகம் மறக்க, ஒருமையிலே தான் நான் உயிர்க்கின்றேன்.

 

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.