தாங்கினேன் சலன மனம் முழுதும்.
பாங்குற கண்டது பதியொளி
தரிசனம் ஒன்றைத் தான் வென்றது மாய உலகம்
மாட்சிமை என் உயிர் அழகு
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment