Wednesday, December 24, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 


ஒருமையில் வாழ்வதே உயிர் வழிப்  பாதை இருமைதனைக் கண்டே,

 இறக்கும் நிலை கொடுமை மடமையில் தோய்ந்தால், 

மனசும் சாகும் கருமையின் நிழல், நீங்க, கடவுள் காட்சி ஒன்றே வரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.