Saturday, December 20, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 20.12.2025

 

இருப்பு ஒன்று என்றால் உணர்வு தான் மயங்குமோ? 

நெருப்பு நிழல், வாழ்க்கை விருப்பு வெறுப்பு நிலைமாற, 

வேதமொன்றே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.