Saturday, December 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.12.2025

 

பொருள்தனை வேண்டியே. புறம்போக்கு நிழல். கவ்வும். 

அறம்வழி அன்பே அனைத்தையும் ஆளும். 

வினைத்துயர்தனைக் கண்டே, வேதமும் மறக்கும் சிறக்கும் 

ஞானம்  வந்தால், தெய்வமேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.