முத்தே மணியே! முகிழ்க்கும் உன் நினைவில்,
அவிழ்க்கும் நிழல், முடிச்சு. அன்பே சிவமானேன் நான்.
ஊன் வருந்தி நீ இருக்க, கானலேயானது என் வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment