வெற்றுத் தடம் தான் கண்டு, வேதமும் மறக்கும்
சுற்றம் சூழ வரும் துயர் மிகு வாழ்க்கை.
கற்ற ஞானம் வர, காட்சி முழுதும் கடவுளேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment