Thursday, December 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.12.2025

 

உயிர் வருந்தி சாவதற்கே, உலகியல் வாழ்க்கை 

துயர் முட்டிப் போனாலும் துலங்கவில்லை வானம் 

ஞானம் அறியாமலே, நலிந்து வாடுது உயிர் இங்கு.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.