பூமேடை விரிக்கவில்லை. காவியும் தரிக்கவில்லை.
சாவிலே முடியத்தான், சலனமிகு வாழ்க்கை.
பாவியர் நெஞ்சிலே, பகற்கனவு வாழ்க்கைதான்
தகர்க்கின்ற இந்நிழல் போனால், சாந்தியே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment