Wednesday, January 14, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

ஞானக் குழந்தை பிறந்தால், நாடே வாழும் 

ஈனர் தம் வாழ்விலே, இதயமும் சாகும். 

உதயம் நல் உணர்வேயாகும் சொல்லும்  

பிழைத்தால் சுடுகாடேயாகும் வாழ்க்கை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.