Saturday, January 17, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 17.01.2026

 

அழகும் மூச்சிழந்து கிடக்கப் பழகும் முகமும் மறந்து போக. 

பகற்கனவேயாகும் வாழ்க்கைத் தவம் 

நிலவில்லை சாந்தியுமில்லை நீந்திக் கரையேற வழியின்றி, 

நெடுமரமாய்ச் சாயுதே உடல்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.