Sunday, January 18, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 18.01.2026

 

தமிழும் தலைசரியும் சறுக்கும் நிழல் வழி போனால் 

கறக்கும் காசுதான், எல்லாம் என்றால், கடவுளுமில்லை. 

சிறக்கும் ஞானம் வந்தால், தெய்வமேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.