நான் எனும் மயக்கத்தில் நலியுதே உயிர் இங்கு .
கானலில் கருகி மறையவே இந்தக் கனவு வாழ்க்கை.
ஞானத்தில் கண் மலர்ந்தால் ஞாயிறு உதயமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment