தீங்கு செய்வோரை, தெய்வமே தண்டிக்கும்.
பாங்குற, ஒளிர்வது பதியொளி அழகே.
விதி வந்து கூடினும் வேதமே எமைக் காக்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment