சொக்குதே மனம் சுழலுதே நிழல் வட்டம்,
பக்கச் சார்பு மறந்தால், பதியையே காணலாம்.
உக்கிச் சாகும் உடல் மறக்க, உயிரே ஒளியாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment