காலையில் கேட்டது. கனவிலே வந்தது பாலையில் நிலைத்தது.
பகற்கனவு வாழ்க்கைதான் சோலையில் உயிர் பூக்க,
சுடர்விடும் சோதி ஒன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment