Friday, January 23, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.01.2026

 

துணை தேடும் உலகிலே, 

இணையில்லா ஒரு உறவு இறைவனேயாவார். 

சிறைபடும் வாழ்க்கை வேண்டினால், தெய்வமேயில்லை.

 பொய்யிலே வாழ்ந்தால், புறம் போக்கு நிழல்தான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.