Sunday, January 25, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.01.2026

 

ஒளியோடு கலந்து உயிர் பூக்கக் கண்டேன் 

விழி மூடி உயிர் விட்ட உலகாளும் நாயகி. 

தேய்பிறை இவளில்லை, தெய்வமேயானாள் இவள்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.