Monday, January 26, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.01.2026

 

நான் என்பது, ஊன் வழி மயக்கமே தேன் தமிழ், 

சுவை கூடப் பாடினால், தெய்வமேயாகலாம் 

பொய்யுலகம் தனைப் பேணினால், 

புரையோடும்  நிழல்  தானெல்லாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.