ஊனிலே வாழ்ந்தால், உலகம்தான் இருக்கும்.
இருக்கும் கலகம் செய்தே, காட்சியில் மயங்கும் கனவுலகம்,
வீழ்ச்சிதனைக் காணாமல், வேதம் படித்தால்,
புலருமே வானம் ஈனமுற்று சாகும் நிலைமாற, இறைவனேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment