Thursday, January 29, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.01.2026

 ஆசையில் விழுந்தது அழிவுறும் மனம் 

தேசத்தை மறந்தே தேகம்தான் வளர்க்கும், 

தேடல் உலகமே இது உயிர் காடு பத்திக் கிடக்க, 

கனவிலே வாழுது மனம்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.