Friday, January 30, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.01.2026

 

நீதியின் குரல் கேட்டால் நெஞ்சமே பெருவெளிதான் 

உருவழி உலகம் உணராத உண்மை இது 

கரு மூலம் அறியாமலே கனவிலேதான் வாழும் மனம் 

சூழும் துயர் வர தொலைந்து போகும் ஞானம். 

கலையும் கனவுதான் வாழ்க்கை என்றால் 

கடவுள் இருப்பும் கரைந்துதான் போகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.