Saturday, January 31, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.01.2026

 

மின்னலாய் வாழ்க்கை நின்றும், பொன் தேடி அலையுதே மனம். 

கண்ணிலே காண்பதெல்லாம், வெறும் காட்சி மயக்கம்தான் 

விண்ணிலே ஒரு விடிவெள்ளி. இறைவேந்தனே அங்கு வாழ்கிறார்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.