Saturday, January 31, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.01.2026

 

உயிர்வதை செய்தே உலகாள நினைப்பர் துயர்தனைக் கொடுத்தால், 

துவண்டு வீழும் மனம் தவழ்ந்து வரும் நிலா.  

சத்தியம் ஒன்றுதான் உத்தமனாய் இருந்தால்தான் 

ஒளிரும் சோதி, உயிரும் வாழும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.