Saturday, January 31, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.01.2026

 

சேற்றிலே கால் வைக்காமல், 

தெய்வம் ஒன்றுதான் என் வழி காற்றிலே, 

கரையத்தான் இந்தக் கனவு வாழ்க்கை. 

ஒளியூற்றாய் உயிரை அறிய, உணர்வே ஒளிமயம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.