சகதி குளித்தால் சலனம்தான் மிஞ்சும் துஞ்சும் உடல் மாயை.
வஞ்சகம் தான், விட்டால், வாழ்வே ஒளி மயம்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment