Monday, January 12, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

சத்தியம் காப்பவர் தரணியையே ஆள்வார். 

வித்தகம் பேசினால் வேதமும் மறக்கும் 

நித்தியம் நிறையொளி. நெஞ்சே பெருவெளி !


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.