Sunday, January 11, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

அன்பு வழிநடத்த ஆசையை விட்டேன். 

தூசு உடல் மாயை என்றே, துலங்குது என் வானம் . 

பாச விலங்கறுத்து பதியையே நான் காண்கிறேன்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.